கட்டுரைப் பதிவுகள்

தந்தன தந்தன வேலா
முருகன் பாடல்கள்

தந்தன தந்தன வேலா

https://www.youtube.com/watch?v=LoEPKyEQhxoகந்தா வா வா வா, எமக்குவழி ஒன்று தா தா தா,வேலா வா வா வா, எமக்குவெற்றி பல தா தா தா, மலை மேல் வாசம்,மயில் மேல் ஊர்வலம்,அருள்வாய் தேவா,அழியும் துன்பம். தந்தன

dhandapani-swamikal
முருகன் அடியார்கள்

தண்டபாணி சுவாமிகள்

தண்டபாணி சுவாமிகள் (1839 – 1898), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த மகத்தான புலவர், ஆன்மீகத் தலைவரும் தமிழ்மொழிக்குத் தனித்துவமான பங்களிப்பைச் செய்தவர். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம், செந்தில்நாயகம் பிள்ளை மற்றும் பேச்சிமுத்து தம்பதியரின்

vayalur murugan-2
கவிதைகள்

வழி காட்டு வேலா!!!!

ஆறு படை வீட்டினுறை குமரா! குமரா!ஆதி சிவன் பெற்றெடுத்த முருகா! முருகா!ஆனைமுகனின் சின்ன இளவா! இளவா!ஆடிவரும்மயிலின் பெரு அழகா! அழகா! வள்ளி தெய்வயானியுடன் வருக! வருக !வண்ணமயில் வாகனத்தில் எழுக! எழுக!தெள்ளு தமிழ் கவி

perth
முருகன் பாடல்கள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனேபிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனேஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா பிறந்த போது